Posts

Showing posts from November, 2025

வரலாறு: பேரரசர் ஹர்ஷர்.

Image
Murugesan Ponnaiah   · பின்தொடர்க 3 நா   · நாளந்தா பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர் பேரரசர் ஹர்ஷர் கிபி 606 முதல் 647 லரை பேரரசர் ஹர்ஷர் ஒரு வீரர் மட்டுமல்ல, அவரே ஒரு அறிஞர் மற்றும் அறிஞர்களின் ஆதரவாளராகவும் இருந்தார். அவர் மகா கவிஞரான பானபட்டரை அரசவைப் பண்டிதராக ஆக்கினார். ஹர்ஷர் தானே சமஸ்கிருத மொழியில் நல்ல அறிவு படைத்திருந்தார். அவர் 'ரத்னவள்ளி', 'பிரியதர்சிகா' மற்றும் 'நாகானந்தா' ஆகிய மூன்று சமஸ்கிருத நாடகங்களை எழுதினார். பிரபல வரலாற்றாசிரியர் ஈ.பி. ஹேவல் தனது 'தி ஹிஸ்டரி ஆஃப் ஆரியன் ரூல் இன் இந்தியா ஃப்ரம் தி எர்லியஸ்ட் டைம்ஸ் டு தி டெத் ஆஃப் அக்பர்' என்ற புத்தகத்தில், "பேரரசர் ஹர்ஷர் வாளைப் பயன்படுத்துவதில் எவ்வளவு திறமையானவராக இருந்தாரோ, அதே அளவு பேனாவைப் பயன்படுத்துவதிலும் வல்லவராக இருந்தார்," என எழுதியுள்ளார். ஆர்.சி. மஜும்தார் தனது 'தி கிளாசிக்கல் ஏஜ்' (The Classical Age) என்ற புத்தகத்தில், "ஹர்ஷர் ஒரு சிறந்த இலக்கியவாதி மற்றும் கல்வியை நேசிப்பவர். அவரது 'நாகானந்தா' படைப்பில், காதல், மனிதநேயம், சகோதரத்துவம், இரக்கம் ம...

நேர்மை இயல்! > Alex Jeyanthi Alex Jeyanthi.

Image
  Alex Jeyanthi Alex Jeyanthi 6ம.நே   · ஐஏஎஸ் ஐபிஎஸ் படித்தவர்களை மிகப்பெரிய அறிவாளிகள் என நானும் நம்பி இருந்த காலம் உண்டு.... கெஜ்ரிவாலையும் அண்ணாமலையையும் பார்த்த பிறகுதான் அது மிகப்பெரும் மூடநம்பிக்கை என்பதை உணர்ந்தது....... Thanks for Kayumpuli கடவுள் கற்பனை காணல்நீர்! எவனின்  உடலமும் உயிர்உடை கின்ற நீர்குமுளி! சடலமாய் மாறும்முன் வாழ்தல் அறிவு! கடமை சாதிஒழி சூத்திர இழிவுநீங்கு!  சாம்பலை அப்பினால் சத்தியவானோ  நாமத்தை காட்டிடும் நாகமே! நூலால்  தேகம் சொரியாவிட்டால் வாழாயோ? சாக பிறந்தவனே மயிர்முடிச் சிட்டுநீ  நோக; மரணம்முன் பேதம் ஓதல்பிய்!

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! - ஐஸ்வர்யா ராய்.

Image
ஒரே சாதி நம்நாடு என மாறும் நாளில் உருவாகும்                                           ஒற்றுமை ஆரவார பிரமிப்பு ! அதே நாளில் நீதான் நாட்டின் பிரதமர் ஆகினால்  அதனால் ஏற்படும் ஆர்ப்பரிப்பு ! இதோ அந்தபடிக்கு இன்றுநான் காணுகின்றேன்  இனியஉன் முகத்தில் பூரிப்பு சிரிப்பு ! அறிவியல் அறிவே! உன் இமைய சிந்தனைகட்கு! விலங்கிட... தாம்புத் தாலி கயிற்றால் அடிமை படுத்திட சமய சனாதன(ம்) ஆன்மீகம் முற்பட கூடும்! உன் அன்பு உணர்வுகட்கு, தெம்பு ஆற்றல்... மை; உள்ளத்தில்... ஊற்றெடுக்கின்றது! அறிவியல் இயற்றல் திறன், மூளையில் இருந்து... உற்பத்தி ஆகிறது! அதனால்... உன் எழுதுகோல், `வேற்றுமை' மை சாராது! ஒற்றுமை வேட்கைக்குள், ஒன்றிட்டதால்... ஒருநாளும் சோறாது! அன்புச் செறிவுக்குள், ஆசை சரிவுக்குள்; முடங்கும்... வம்பு முயங்கி நொறுங்கும்! உன்நெருப்பு எழுத்துகட்கு, மை... மூளையுள் - பசிபிக் பெருங்கடல் அன்ன, தேங்கிஅலை மோதுகின்றது! உன் எழுதுகோல் மூடியை, மூட... மூடாது கிட... என்று, ...