Posts

Showing posts with the label இந்திய அரசமைப்பு சாசன(ம்) சரத்துக்களுக்கு மாறாக...

மதம் நாடகம் > இந்திய அரசமைப்பு சாசன(ம்) சரத்துக்களுக்கு மாறாக...

Image
இந்திய அரசமைப்பு சாசன(ம்) சரத்துக்களுக்கு மாறாக, முரணாக; தேர்ந்தெடுத்த மாநில மக்கள் அரசுக்கு விரோதமாக, மண்ணின் மைந்தர்கள் (நாட்டு மக்கள்) நலன்களுக்கு எதிராக, உயர்நீதி மன்றமே என்றாலும் (மதசுய நலம் அடிப்படையில் தன்னிச்சையாக) பிறப்பிக்க பட்டிருக்கின்ற உத்திரவுகட்கு மாநில அரசு மற்றும் அரசு அதிகாரிகள் கீழ்படிய வேண்டும் என்பதாய் விதிகள் ஏதும் இல்லை. "Description of officer" என்கின்ற சிறப்பு விதியானது மனுஷ் மிருதி அடிப்படையில் ஆனதல்ல; இந்திய அரசமைப்பு சாசனம் கருணை அடிப்படையில் முன் எச்சரிக்கையாக மனுஷ்மிருதி கைப்பர் போலன் கணவாயர் உயிர் பாதுகாப்புகட்கு சிறப்பு சலுகையாக அனுமதிக்கபட்டது. மனுஷ்மிருதியோ மற்றும் எந்த ஓர் மதமும் சட்டம் ஆகாது. மத கலவரம் உண்டாக்குவது உரிமை என்று ஆகாது. அதனால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் உத்தரவு செல்லுப்படிக்கு உகந் தது என்பதாக ஆகாது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மேற்படி ஆணைகட்கு இந்திய அரசமைப்பு சாசனம் அடிப்படைபடி சட்டஒப்புதல் இல்லை. . "Description of officer" என்கின்ற சிறப்பு விதி...