வரலாறு! ப(றை)ரையர் என்பது சாதி அல்ல பேரினம்!,

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு புறநானூறு 335 இல் புலவர் மாங்குடி கிழார்.அக்காலத்தில் பரையன், பாணன், கடம்பன்,துடியன் என்ற நான்கு குடிகள் இருந்ததாக எழுதியுள்ளார். பரையர் குடிக்கு மிக நீண்ட வரலாறு உள்ளது.உலகம் முழுவதும் பரையர், பரையா, சாம்பவர்,கோலியர்,வள்ளுவர், புலையர்,
சாம்பவா,சம்பா,வெள்ளாள சோழியர்,கொங்கர்,சேரமான்,வேள், வேளிர், சாம்பன்,சம்பன்,வன்னிய சிகாமணி சத்திரிய பரையர், இப்படி பல்வேறு பெயர்களில் இருக்கும் ஒரே குடி சிவசாம்பவ பரையர்குடி ஆனால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் பரையர் குடியை பேசுவது வேடிக்கையாக உள்ளது 🙄🙄🙄🙄





இவ் உலகின் முதல் முதலில் தன் உயிர் தியாகம் செய்த இம் மண்ணில் வீரம் செறிந்த பெண் போராளி எங்கள் இன குலதெய்வம்
இம் மண்ணின் பூர்வீக தமிழர்களின் தாய்
வீரம் செறிந்த குயிலி சாம்மவி வரலாற்று சுவடுகள்

தமிழகத்தில் விஜய நகர பேரரசு உள்ளே வந்தவுடன் பரையர், தேவேந்திரர் உள்ளிட்டவர்களின் நில, புலங்களை பறித்ததாக சொல்கிறார்கள். பறித்த பின் பறித்தவனிடத்திலேயே பணி செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் என்கிறார்கள் பின்னர் பாளையப்பட்டு ஆட்சி வந்தது என்கின்றனர். பிறகு வெள்ளையர் ஆட்சி வந்த பின்பு பாளைய பட்டுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதை காப்பாற்ற வே பரையர் குடியில் இருந்தும் தேவந்திரர் சமூகத்தில் இருந்தும், அருந்ததியர் சமூகத்தில் இருந்தும் ஆட்களை திரட்டிய போது, பரையர் குடியில் இருந்து சென்ற தமிழச்சி தான் குயிலி. குயிலி குறித்து ஆய்வு செய்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆய்வு நூலை வெளியிட்டு இருக்கிறது.
அனைவருக்கும் வணக்கம் வீரமங்கை வேலுநாச்சியார் தளபதியாக இருந்தவர் குயிலி என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பட தளபதி குயிலி என்பது வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்று கொண்டிருக்கிறன ஆகவே உண்மை என்பதை உண்மை என்று சொல்லுவோம் உண்மை இல்லாததை உண்மை இல்லை என்றே சொல்லுவோம் காரணம் நாம் எப்பொழுதும் ஒன்றுபட்டே இருக்க வேண்டும் ஏனென்றால் நாம் தமிழர் என்பதை மனதில் கொண்டு இந்த செயல்பாடுகளில் அவரவர் எண்ணங்கள் போல அவர்களுடைய வளர்ச்சியை நாம் ஊக்குவித்து மற்ற காரியங்களை ஒரு நிலைப்பாட்டுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நமது வளர்ச்சி பொங்கும் என்பதை மிக ஆணித்தரமாக சொல்கிறேன் ஏனென்றால் இன்றைய காலகட்டங்கள் வெகு சீக்கிரமாக போய்க் கொண்டிருக்கின்றோம் அனைவருமே தலைவராக வேண்டும் அனைவருமே பொறுப்பாளராக வேண்டும் அனைவருமே நான் சிறந்தவன் என்கின்ற காரியத்தை முன்னிறுத்துகின்றார்கள் ஆகவே நீங்கள் எல்லாரும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே உண்மை வெளிவரும் உங்களுடைய கருத்துக்களை இங்கே பகிரவும் அனைவரும் ஒன்றுபட்டு ஒன்றிணைவோம் நான் பெரியாள் நீ பெரியார் என்பதை விட அனைவரும் இணைந்து செயல்பட்டாலே வெற்றி நிச்சயம் அப்படித்தான் இந்த குயிலியார் இந்த வேலுநாச்சியார் சபையிலேயே மிகச்சிறந்த ஒரு போராளியாகவும் தளபதியாகவும் வாழ்ந்திருக்கின்றார் அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துகின்றோம். அதை மிக சிறப்பாக அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டாலே நமது அடுத்த காரியங்களை வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொண்டு இந்த விஷயம் நாம் எல்லாரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கான ஒரு தீர்வு காண முடிவாகும் அரசு பல சான்றிதழ்களையும் பல ஆவணங்களின் வெளியிட்டுள்ளது தங்களிடம் இருந்து ஆவணங்கள் ஆராதி இருப்பின் இங்கே பகிர்ந்து கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன் நானும் என்னால் முடிந்த காரியங்களை செய்து கொண்டிருக்கின்றோம். உலகம் ஒன்றுபட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம் மக்கள் ஒன்றுபட்டாலே வெற்றி நிச்சயம் என்பதை உறுதியோடு சொல்ல கடமைப்பட்டுள்ளேன் ஆகவே அனைவரும் இணைந்து செயல்பட்டு நல்ல காரியங்களுக்கு கை கொடுப்போம் கெட்ட காரியங்களை ஒதுக்கி வைத்துக் கொள்வோம் ஏனென்றால் கேட்டதை கையில் எடுத்துக்கொண்டு நாம் செயல்பட்டால் அது வெற்றி நிச்சயம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த பூமி நம்மளை படைத்த கடவுள் என்று நாம் சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இந்த இயற்கையை நம்புவோம் நாம் இயற்கையை மறந்து விடக்கூடாது ஏனென்றால் இந்த இயற்கை தான் அத்தனையும் கொடுத்தது அதை நாம் உரிமையோடு உண்மையாக உணர்வோடு நடந்து சிறப்புமிக்க இந்த குயிலுக்கு வாழ்த்துக்களையும் வீர வணக்கங்களையும் வீர வணக்கங்களும் தெரிவித்துக் கொண்டு நன்றியுடன் மாவனா கிருஷ்ணன் சிவகங்கை தமிழ்நாடு இந்தியா வணக்கம்

புலிவீரன்

குயிலி அருந்ததியர் சமூகமென பாராளுமன்றத்திலேயே திமுக MP.திரு.திருச்சி சிவா அவர்கள் பதிவு செதுவிட்டார்கள்.
சிவகங்கையில் மத்திய அரசு சார்பில் குயிலியின் வாரிசுகள் முன்னிலையில் குயிலி தபால் தலை வெளியிட்டுள்ளதை தாங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பாரதிய ஜனதா கட்சி 2021ஆம் ஆண்டிலேயே தமது வார இதழில் குயிலி அருந்ததியர் சமூகமெ ன பிரகனப்படுத்தியதையாவது கொஞ்சம் அறிந்கொள்ளுங்கள்.

அன்னை வீரத்தாய் #குயிலிசாம்பவி வரலாற்றை வெளியிட்டார்
வ.உ.சிதம்பரனார் கல்லூரி
வீடியோ இணைப்பு👇

Jayabal Kannusamy Thiruppayer 
பின்தொடர்க

தமிழனின் பரையர் பேரினம்,
சாதிய கட்டமைப்பில் சேராத மானமிகு சமூகம், அதுவே அரச தீண்டாமைக்கான காரணம்.
https://www.facebook.com/

கொண்டாடுவாயோ தீபாவளி?

மகாட்சுமி என்பது யாராம்? கதைப்படி இந்த மண்ணின் மகள்!

நரகாசுரனின் தாயம் அதனால்நம்  முன்னாள் மூத்ததை பாட்டி!

மகாவிசுனு வானின் மைந்தனாம் கீழே  பன்றிஉரு மாறி அயோக்கியன்...

ஆழிஉள் புகுந்துப் பாயாய் உறங்கியபூ லட்சுமியை தூக்கி சென்றானாம்!

இராவணன் சீதையை வானவழி வந்து  கடத்தி சென்றதாய் கற்பனை!

பூமிதாயை மீட்க நரகாசூரன் வந்தேறி- யோடு விசுனுவோடு போராடி மாய்ந்தான்!

சீதைமகா லட்சுமி அவதாரம் என்பது  கதை! சூத்ரா! இராவணன் ஏன் சீதையை கற்பழிப்புச் செய்யவில்லையா?

பூமியில் கிடந்தவள் சீதை! கதைபடி இராவண னுக்குக் கொள்ளுப் பாட்டி! கொண்டாடுவாயோ தீபாவளி?

https://www.facebook.com/100075359148902/posts/pfbid02TopZd6Sx4xFKCEYwkyBGyLZZaJhe2z5jhS3bMHgkxxATTGGANKexDJeuEXemouAFl/?app=fbl

மு அறிவுடைநம்பியின் பதிவு

இனம் என்பது தங்களுக்குள் கலந்து இளம் உயிரிகளை உருவாக்கக் கூடிய உயிர்களின் தொகுதி என அறிவியல் படி வரையறுக்கப்படுகிறது.
நாய் பேரினத்தில் உள்ள சில இனங்கள் நாய்கள் ,ஓநாய்கள், நரிகள் ஆகும் .
பூனை பேரினத்தில் அடங்கியுள்ள இனங்கள் பூனைகள் புலிகள் சிங்கம் சிறுத்தை இனங்களாகும் ,
ஓர் உயிருக்கு இரண்டு பெயர்களில் ஒன்று பேரினத்தின் பெயர், இரண்டு சிறப்புப்பெயர் அதாவது ஹோமோ சேப்பியன்ஸ் இதில் முன்னும் பின்னும் பேரினத்தின் பெயர் சிறப்புப்பெயர், இப்பெயரை அறிமுகப்படுத்தியவர் லின்னேயஸ் இது ஓர் அறிவியல் பெயர், இப்பெயரை அனைத்துலகம் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டு தரநிலை

பல உயிரினங்கள் அடங்கியது ஒரு பேரினம்.





இனம் என்பது தங்களுக்குள் கலந்து இளம் உயிரிகளை உருவாக்கக் கூடிய உயிர்களின் தொகுதி என அறிவியல் படி வரையறுக்கப்படுகிறது.

நாய் பேரினத்தில் உள்ள சில இனங்கள் நாய்கள் ,ஓநாய்கள், நரிகள் ஆகும் . 

பூனை பேரினத்தில் அடங்கியுள்ள இனங்கள் பூனைகள் புலிகள் சிங்கம் சிறுத்தை இனங்களாகும் ,

ஓர் உயிருக்கு இரண்டு பெயர்களில் ஒன்று பேரினத்தின் பெயர், இரண்டு சிறப்புப்பெயர் அதாவது ஹோமோ சேப்பியன்ஸ் இதில் முன்னும் பின்னும் பேரினத்தின் பெயர் சிறப்புப்பெயர், இப்பெயரை அறிமுகப்படுத்தியவர் லின்னேயஸ் இது ஓர் அறிவியல் பெயர், இப்பெயரை அனைத்துலகம் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

#பேரினம்* 


உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டு தரநிலை பல உயிரினங்கள் அடங்கியது ஒரு பேரினம்.

சிங்கத்தின் பேரினப் பெயர் பாந்தரா லியோ , பாந்தரா என்பது பேரினப்பெயர், லியோ என்பது சிங்கத்தின் பெயர்...

 *மனிதர்களாகிய நம்மை அழைப்பது குறித்து* 

ஹோமே என்பது பேரினத்தின் பெயர் சேப்பியன்ஸ் என்பது மனிதர்களின் பெயர்.

 #ஹோமோ_சேப்பியன்ஸ்

ஹோமோ - பேரினம்,

சேப்பியன்ஸ் - மனிதன் , (ஹோமோ பேரினத்தைச் சேர்ந்த விலங்கு)

25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரலோபி திகஸ் ( தென்னக மனித குரங்கிலிருந்து உருவானார்)

ஹோமோ நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ், ஹோமோ சேலோ என்சிஸ் , ஹோமோ ஃபுளோரோசியன்ஸ், ஹோமோ ரூடாலஃ பென்சிஸ், ஹோமோ எர்கேஸ்டர், 

ஹோமோ பேரினத்தில் இப்படி பல்வேறு இனத்தினரும் இருந்திருந்தனர், இவர்கள் அனைவரும் ஹோமோ பேரினத்தை சேர்ந்தவர்கள், 

ஹோமோ சேப்பியன்ஸ் மட்டுமே இப்போது வாழ்ந்து வருகிற விலங்கு (மனிதன்) மற்ற சேப்பியன்ஸ் அல்லாத மனிதர்கள் இப்போது இல்லை, அதிக ஆண்டுகள் பூமியில் அழியாமல் வாழும் உயிரினம் (சேப்பியன்ஸ்) மனிதன் மட்டுமே...

#பரையர்_பேரினத்தவர்

#பரையர் (அ) #பறையர்_பேரினம்

ஏழு தலைமுறை, ஈரேழு தலைமுறை, ஏழேழு தலைமுறை, என்பதெல்லாம் (பரையர்) தமிழரிடையே வழங்கிவந்த தலைமுறை கணக்கு.

1.மகன் - மகள் என்பது முதல் தலைமுறை, 

2.தந்தை_தாய் என்பது இரண்டாம் தலைமுறை, 

3.பாட்டன்_பாட்டி என்பது மூன்றாம் தலைமுறை, 

4.பூட்டன்_பூட்டி என்பது நான்காம் தலைமுறை. 

5.சேயான்- சேயாள் என்பது ஐந்தாவது தலைமுறை, 

6.ஓட்டன்- ஓட்டி என்பது ஆறாம் தலைமுறை, 

7.பரன் - பரை என்பது ஏழாம் தலைமுறை என்றமைந்ததே தமிழரின் தலைமுறை அடுக்கு. அதன்படி ஏழாம் தலைமுறை ஆன பரன் - பரை என்பதே பரம்பரை எனும் சொல்லானது.

பரையர்கள் பரை' யாகிய முதல் தாயின் வழிவந்த மக்கள் என்ற பொருளில் பரையர் என்று அழைக்கப்பட்ட பரையர் பேரினத்தினை பறையர் என்று திரித்து இழி செய்தும், ஓர் பேரினத்தை அல்லது தனது மூதாதையர் பரையர் பேரினத்தில் இருத்துதான் பல இனங்களாக, சாதிகளாக, குலங்களாக, நாம் உருவாகினோம் என்ற வரலாறு தெரியாமல் அல்லது அறிவியல் புரியாமல் மனிதன் தலையில் இருந்து தோன்றினான் என்றும், தோளில் இருந்து தோன்றினான் என்றும் ,தொடையிலிருந்து தோன்றினான் என்றும், பாதத்தில் இருந்து தோன்றினான் என்றும் கூறுவது அல்லது நம்புவது எத்தகைய முட்டாள்தனம் சிந்திக்கும் மனித விலங்குகளே...

நீ கீழ் என்று நினைப்பவர்கள் உனது முன்னவர்கள் தோன்றிய பேரினம் என்பதை மறவதே.

2020 எனது பதிவு:

https://www.facebook.com/share/p/17GdHxXKmn/


"ஆதிதிராவிடர் " என்று பறையர் மக்களுக்கு சாதி சான்றிதழ் கொடுத்து பெறுமை படுத்தினார்களே "திராவிடர் " என்று சாதி சான்றிதழ் வச்சி யிருக்கிற ஒருத்தன காட்டுங்க பார்போம்? தமிழக இலக்கியம் - கல்வெட்டு / வரலாறு எதிலும் திராவிடம் என்ற பெயர் கூட எதிலும் இல்லாத போது "ஆதிதிராவிடர் " என திடிரென எப்படி வந்தது? சங்க கால 

புதுக்கோட்டை இருங்குடி கல்வெட்டு " சேர - சோழ-பாண்டிய பறையர் " என தொடங்கும் கல்வெட்டு//பரகேசரி // பறை கேசரி என்று பதிவிட்டு இருக்கும் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு// பறைச் சோழன் என பதிவிட்டு இருக்கும் கோலார் தங்க சுரங்கம் சிவன் கோவில் கல்வெட்டு// "சோழக்கோன் பறையர் " என பதிவிட்டு இருக்கும் திருச்சி குடுமிமலை கல்வெட்டு// "பாணன் - பறையன் - துடியன் - கடம்பன் என இந்த நான்கு குடிகளை தவிர வேறு குடிகள் இல்லை" என புறநானூற்றுப் பாடல் கூறும் வரலாறு // சிவனை " நாதப் பறையனே " என்று போற்றும் மாணிக்க வாசகரின் திருவாசகம் கூறும் பாடல். //"பார்பானுக்கு மூத்தான் பறையன், கேட்பாரற்று கீழ்சாதியானான் " என்று பாடும் திருவள்ளுவ நாயனார் பாடல் // முந்தி பிறந்தவன் நான்!

முதல் பூணூல் தரித்தவன் நான் !

சங்கு பறையன் நான் !

சாதியில் மூத்தவன் நான் ! என்று பாடும் திருவள்ளுவ நாயனாரின் மற்றொரு பாடல் // இப்படி நக்கீரர் - திருஞான சம்பந்தர் - என பல இலக்கிய வேந்தர்கள் பறையர் குடியின் தொன்மையை பேசும் ஏராளமான சான்றுகள், பறையர் குடி தொடர்பான 200 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இதுவல்லவோ ஆதி தமிழ் குடி பறையர் வரலாறு. எந்த இலக்கியத்தில் / எந்த கல்வெட்டில் ஆதிதிராவிடர் என்று பதிவிட்டுள்ளார்? ஆதித்தமிழ்குடி பறையரை இழிச்சாதியாக ஆக்கியது ஆரிய விரோதம் என்றால் என்ன?  

ஆதி தமிழ் குடி பறையரை ஆதிதிராவிடர் என்று பதிய வைப்பதன் மூலம், வந்தேறி தெலுங்கு திராவிடர்களுக்கு தமிழ் மண்ணில் தமிழ் பூர்வ குடிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் // பறையர் குடி வரலாற்றை மறைப்பதற்கும் செய்யப்பட்ட திராவிட சதி அது.

https://www.facebook.com/61559601653514/posts/122147226698320055/?mibextid=rS40aB7S9Ucbxw6v




அரசியலமைப்பு சட்டத்தை ஒழிப்பதே BJP நோக்கம்: ராகுல்

https://way2.co/MTQ1OTUwNjk=/352_lng2

Comments

Popular posts from this blog

நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!