பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > அனிதா/கௌசல்யா.





அன்பு மகள் கௌசல்யா அமெரிக்கா செல்கிறார். மூன்று வாரம் இன்டர்ன்ஷிப். தன்னடக்கம், தெளிவு, உறுதி, மக்கள் மீதான கரிசனை என்ற கௌசியின் அளப்பரிய பண்புகளைக் கண்டு வியந்து இருக்கிறேன். அவளது வளர்ச்சி என்னை நிறைவு அடைய செய்கிறது. என்னுடைய 28 வயதில் அமெரிக்கா சென்றேன். அதேபோன்றுதான் கௌசியும் தன்னுடைய 28 வயதில் அமெரிக்கா செல்கிறார். பெருமையுடன் உன்னை வாழ்த்துகிறேன். ஒரு சிவில் உரிமை போராளி அமெரிக்கா செல்கிறாள். மகிழ்ச்சி பா.

கல்லிபாலால் பருகதந்துப் பெண்சிசு உயிரை 

கொல்லும் சாதிகொலை யாளி; மகள்மீது அன்பு

உள்ளவன்போல் நடிக்கும்... பேதமத விஷமே!

உள்ளம் கவர்ந்து ஒன்றான வளைகாப்பான்...

கள்ளமின்றி; காதலால் உயிரையும் தலித்ஈவான்!


ஆதி லெமூரிய வாழையடி வாழையாய் பாளிமொழி...

ஆதவன் பாண்டிய நகர் முத்தமிழ்அறிஞராகின...


சாதனை மௌரியமலர் முன்னோடி நந்தபேர ரசு-மூ...

தாதையர் முகஞ்சதர கரப்ப நாகரிக கருமூலம்...


சேதாரம்அற்று பிரிந்துஒன் றானதிராவிட அலைகள்;

தூது தொப்புள்கொடி தாய்தமி ழச்சி...வம்சா வழிநீ;


ஆதிஇலங் கைவன்னி பேதவேதனைவிலகி திராவிட...

பூதளன் சாம்ராட் அசோகன் பரம்பரை கொள்ளுப் பேத்தியே! 


நீதி சமூகதலித் தேசியமகா காவியமாய் மாறிகாண்;

ஓது பித்தர் சூத்திர பார்ப்ப நீயம்வென்றிட்டாய்; 

*மௌரிய... எஸ்சி எஸ்டி தேசிய/ மாநில இளவரசி 

ஆகிட்டாய்; வாழி!


*லெமூரிய வம்ச ..

உடனடியா உடன்கட்டை ஏறியிருந்தா புனிதராக்கி கொண்டாடியிருக்கும் இந்த சமூகம்.
பெண் வெறுப்புக் கொண்ட மனநோயாளிகள்.



உண்மையான
காதல் அழிவதில்லை!
உரிமைக்கான
போராட்டம் ஓய்வதில்லை!!
ஆணவப் படுகொலை தடுப்பதற்கு சிறப்பு சட்டத்தை இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டும்!
2018 சத்தியவாகிணி வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவை உடனடியாக நடைமுறை படுத்தவேண்டும்!
ம. சங்கத் தமிழன்
VCK Youth Wing


பகிரியில் (WhatsApp)   கண்ணீர் அஞ்சலி செலுத்தும் தமிழர்கள். தேர்தல் நேரத்தில் மறக்காமல் பதில் கொடுப்பார்கள்.   

திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் 
மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள்
தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற 
அரிந்தாள் அனிதா உயிர்!

திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் 
மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள்
தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற 
அரிந்தாள் அனிதா உயிர்!

கல்வி மருத்துவம்? நீட்எருக்கன்... பால்பட்டு; 
தள்ளாடி தீர்ப்பு; குரு(டு)ஆ காதவாறு...
நெல்உமி யாய்நீ திக்கும் அனிதஉயர்
கல்விக்கும் வாழஉயிர் தந்தாள்!

மிரள பிரளயம், தினம்விழி! எழுஅழி என்று;
திரள பிரவாகம் அனிதாஉயிர் தேனீஅணி...
திக்கெட்டும் பரவிச் சூழ ஆரியநீட் பிய்ந்து...
அக்கிர காரங்களோடு ஓர்நாள் ஓடும்மொய்!

சாதி மதவகுப்பு சண் டைஒழி! உன் திராவிடம்
நீதிபெற, ஒன்றுமாறு, நீஉயர்ந்து பேதம்அறு;
பைத்தியங்கள் பாட்டுநிற்க, செப்பிட்டது ஆற்றிட;
சிட்டுஅன்ன திக்கெட்டும் செல்!

செல்:[வீடு    

இந்த பொண்ணும் டியூசன் படிக்கும் பையனும் மதிப்பெண் அளவு ஒண்ணா இருந்தால் தான் இவருக்கு மேல் படிப்பு என்று எப்படிடா ஞாயம் சொல்கிறீர்கள் ? 
மெரினா🏄
இட ஒதுக்கீடு ஏன் அவசியம்னு இதுபோன்ற நிகழ்ச்சிதான் அதை
உறுதிப்படுத்துகிறது..   
CCC


https://www.facebook.com/share/17U1u8eZoo/


கார்த்திகா என்னும் சிலையை செதுக்கிய சிற்பி இவர்தான் கோச் ராஜி இப்போ இவருக்கு 28 வயசு ஆகுது.கண்ணகி நகர் அணி கபாடி கோட்க்கு வந்து எட்டு வருஷம் ஆகுது.தன்னுடைய இருபது வயதிலேயே பயிற்சியாளர் ராஜி ஒவ்வொரு வீடு வீடாக சென்று உங்கள் குழந்தைகளை விளையாட அனுப்புங்க கெஞ்சி கூத்தாடி ஆரம்பித்ததுதான் இந்த கண்ணகி நகர் டீம்.இந்த வீராங்கனைகள் வாங்கும் மெடல்களை எல்லாம் தங்களை செதுக்கிய பயிற்சியாளர் ராஜி அவர்கள் கழுத்தில் அணிவித்து மகிழ்ந்த பின்பு தான் வீட்டிற்கு எடுத்து செல்கிறார்கள்..😍😍


மகளே ..! நீ வென்றது உலக கோப்பையை மட்டுமல்ல..!
நீ வென்றது பஹ்ரையின் நாட்டை மட்டுமல்ல..!!
நீ வென்றது வறுமையை .!!!

நீ வென்றது சாதிய தடைகளை..!!!!

நீ வென்றது ஊட்டச்சத்தற்ற உணவுகளை..!!!!!

நீ வென்றது பாலின தடைகளை..!!!!!!

நீ வென்றது. நவீன தீண்டாமை சேரியின் எல்லைக்கோட்டை ...!!!!!!!

இப்படி உன்மீது சுமத்தப்பட்ட எல்லா இழிவுகளையும்,தடைகளையும் வென்று தேசியக் கொடியினை கையிலேந்தி நிற்கும் உன்னைப் பார்த்து வெட்கத்தை விட்டு இந்தியா வென்றது என்று சொல்கிறார்கள். ..!?
-- சவிதா முனுசாமி.

விளையாட்டு வகைகள் வேறயா இருக்கலாம்...
பரிசுத்தொகை விளையாட்டுக்கேத்த மாதிரி இருக்கலாம்...
ஆனா ஊக்கத்தொகை யாருக்கு அதிகமா தேவைப்படுமோ அவங்களுக்கு தான் அதிகமா இருக்கனும்...

--இம்சை அரசி தென்றல்

View more:
திராவிட இயல் -- Willswords M. : திராவிட இம்சை அரசி தென்றல்! காண்க:


Comments

Popular posts from this blog

நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!