கனல் அ்திர்வு!



Click & View:                                                                                                                                        Labels: சாதிஒழிப்பில்  நேர்மை அரசி(யலி)ல்... எப்போது?

தீபாவளி கதை இயல்:

https://www.facebook.com/100015364891159/posts/pfbid02Ez6agHE2zqQhP8MmiJQyx2gPp7a84RGzx3GthC4L7qFMpeaTLzC9EVdxv6XmS82Gl/?app=பிப்ள


குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போல் 

சட்டம் மீறிய விரோத மத வழிபாடு திணிப்பால் 

அரசு அலுவலகங்களில் அலுவலர்களிடையே 

காணப்படும் அனைத்துவகை ஊழல்களுக்கு 

இந்துமத ஆதிக்கம் முதன்மைக் காரணமாகிறது.


அரசு அலுவலகங்களுக்குள் ஆயுதபூசை இந்து

வழிபாடு சட்டவிரோதமாக அனுமதிக்கப்படுகிற 

அடிப்படையால் பிற்போக்கு மத பாகுப்பாடும் 

அந்தப்படிக்கு சாதி சுயநல ஆதிக்கமும் பார்ப்பன 

ஊழியர் அனைவரிடமும் உள்ளனர்.


ஆக அரசு சார்நிறுவனங்கள் எதிலும் சட்டத்தின் 

ஆட்சி நூறு சதமும் இல்லை என்றால் அது...

மிகை ஆகாது].

உன் மதியில்லா எண்ணப்படி....

ஒரு சாதியில் பிறந்தாய்!

ஒரே சாதியில் வாழ்கிறாய்!   ஒரே சாதியில் சாவாய்!


செத்த பின்பு நீ என்ன சாதியானால் 

பிறந்தாய் வாழ்த்தாய் போன்ற  திருட்டு வாசனையோ 

உணர்வோ  மதமோ பிணஉடலோ நினைவோ  

எதுவுமே இருக்காது.


சுயமரியாதையற்ற பொய்வதந்தி களாக பாரதமும் இராமாயணமும் ஓதுகின்ற திருட்டு வந்தேறி கண... 'வாயன்களை' என்ன சொல்லித் திருத்த?

https://m.facebook.com/story.php?story_fbid=2183360061792771&id=100003563968512&_rdr 

அழுகிடும் சுண்டைக்கறி கத்தரிக் காய்களுள்...

நெழிந்திடும் புழுக்கள் சிறிதெனினும் கொழுத்து

மெழுகென உருக்கும்! பிணிதரும் இனவெறி 

அழுகிய மூளை முடவனின் சாதி... பக்தி 

வழியினின்று விழிகளை விலக்கி பேதம் ஓதும்மத... 

இழிவுகளை நீக்கமெய் சுதந்திர இந்தியா தென்படும்!


கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச அமைப்பு விடிவெள்ளி!: திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrad... http://willsindiaswiords.blogspot.com/2018/01/s3lvicomrade-selvicomrade-twitter.html?sprefref=html?

பைத்தியம்ஒன் றல்ல பலகாண்என் றாகினால்...

வைத்தியம் பார்க்க வசதி இருந்திடும்;

ஷைத்தான்முக் கோடி திரண்டுவந் தேறிநெய்தெ

ளித்தசாதி புற்று; வளைத்துஒட்டு மொத்தமத  

பித்தும் பிதுக்கிவெளி யேற்று. 

    

பழுத்த நேசம் அழுக... பாசம்வி ளாசும்;

இழுத்த உரோசம் இயலாமை... ஏசும்;

உளுத்த கோசம்... கேசம் பேசும் விரசம்;

புகழ் பொய்பக்தி ஓதல் நம்ப... கூசும்;

வளர்த்த சிறுமை... வறுமையை உரசும்;

அழுத்த பொறுமையை... தேசம் நாசம்!


https://m.facebook.com/story.php?story_fbid=2183049488490495&id=100003563968512&_rdr


நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர... 

பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி... 

கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் விட்டுமத... 

தப்பாட்டம் சாதி விரட்டு!


மதம்  மிதமாக இருக்கும் வரை        

சிதராது  தேசம்  நிலைக்கும்!

 

கொடிகள் பூத்திருக்கின்றன!

வந்துகளோ 

தட்சணை  சாதிகளால் வர 

மறுக்கின்றன!


பொய்க்குப் புலமை என்றும் ;

பொறுப்பின்றி நெய்த் தீய்க்கும் ;

செய்கைக்கு யாகம் என்றும்;

தைக்கு கணவன் காப்பென்றும்

தெய்வமே துணை என்றும் ஓதுவான்

கைக்குள் பணம் இருப்பதால் சனாதனம்!

 

Love is not an Educational subject to say as

Learn!  It's a density feelings like flood

Producing points appeared itself at

Underneath of every human being's brain

And heart!

 

என் விஞ்ஞான அறிவியலே!                                                                                      

உனக்குள் செயற்கையாய்

ஓர் கிருமி அறிவியல் எதரி அன்ன

Tசுனாமி புகுந்திட்டது... எப்படி?

பாற்கடலுள் அசுரர் இணைந்து கடைந்திட
தேர் அன்ன ​அ​சைந்திட்டதாம் வெண்ணெய்!

அந்த அச்சுரர் வெண்ணெய்! முதலாம் அன்னியன்

தேவாஅமிர்தம் என்ற பெயர் (மாற்றம்)  பெற்று

திரண்டிட்டதாய்ப் புரளியை கிளப்பிட்டவன் 
மானுட நாகரிகத்தை புரட்டிட்டது போல்...

தீமைகள் நோக்கி உன்னை,  நகர்த்திட்டவன் எவன்?

மண்டை ஓட்டுக்குள் பதுக்கிட்ட மூளையை,
அன்பால் இந்தியர் என்று;
ஒரே  மானுடமாய், மக்களாய்                                                                                   
பூர்வக் குடியினரோடு ஒன்றாமல்;

மதத்தால், சாதிகளால் பன்றி மடஅய்யன்களாய்,
குரங்கு பித்தர்களாய், ஒற்றுமைக் கொல்லும்,
மனு[ஸ்] அதர்ம மிருதி... உதிரம் உரிஞ்சிடும்
ஒட்டுண்ணிகளாய்; பேதமனோ வியாதிகளாய்;

அன்றாடம் பலநூறு ​கோடி கி​லோ நெய்யை
எரிஅடுப்பில் உருக்கி யாவும் உலக நன்மைக்காக
என்பதாகவும் பொய்யுரைத்து யாகத்தீயுள் வீணடித்து
வேற்றுமை ஓதி... பல நூறு சாதிகளாக;
மானுடம் சிதைய உடைத்திட்டவனோ?

அகிலமே!உன் வயிற்றை பயிர்கள் வி​ளையும்                                               
விவசாய பணிகளுக்கு  உட்படுத்திடாமல்

கிழித்து...கிணறுகள் பலஆயிரங்கள் என ஆக்கி
நீரை உறிஞ்சி எடுத்தவனோ
?

 உலகமே! நீ அதிரும்படிக்கு...                                                                                    அணுகுண்டுகள் பல நூறுகளில் வெடித்து                                                        ஆதிக்க சோதனைகள் நிகழ்த்தி;                                                                            உயிகள் பலநூறு கோடிகள் இறந்துப்பட...                                                          ஆக்கிட்ட ஆதிக்கவெறிச் சிந்தனையாளனோ?

 

eUf;...1

Mz;gps;isahdhYk; ehd; ngz;gps;isahய் 

Klq;fpNdd;. mJ... jg;Gj;jhd;!

vd; kfis ngz;gps;isahdhYk; Mz;gps;isah tsh;j;Njd!;;mJTk; jg;G என்பேனோ?

eUf;...2

fy;Yf;Fs; <uk;Nghy; MZf;Fs; ngz;ik Cwyhk;.

Mdhy; fy; fy;yhfNt ,Uf;f Ntz;Lk;;;;;

kz; Mfptplf; $lhJ.

MZk; ngz;zhf (KOikahf) fdpe;Jtplf; $lhJ.


Knowing depth of sea is never tough one!

But not easy trying to trace out

The hidden passions of a girl's brain!

 

[In Tamil]

 

ஆழ்கடல் ஆழம் அறிதல் பெரிதல்ல [ஆசைகளை]

தாழிடும் பெண்மூளை தான்!

 

உரிமைகளை அடைய...

வீதியிலிறங்கி,

ஊர்வலம் போக...

போடுகிற செருப்பு,

சாதிகளும், வகுப்பும்!

ஆனால்...

அகத்துள் அனுமதிக்காதீர்! த்துவ...


பொய் சொல்லாதே! ஏமாற்றாதே!

திருடாதே!

இப்படிஓர் அன்னிய பேத வம்ச...

காணல்நீர் கிருமி...

உபதேசித்துக் கொண்டிருக்கிறது;

தினம் எதற்கு?

ஆதிக்கசூழல் எதிலும் போட்டிகள் 

தவிர்க்க! 


மொழியால் நான் தமிழன்! எதிரே...

ஒருபேத புழு...

தமிழிலேயே வினவுகிறது! நீ...

என்ன சாதி?

இதுதாம்பா [ஆரிய சீக்குப்பிடித்த]

கடவுள் நம்பிக்கை!

வாயை பொத்திக்கொள்ளவா?


காவி வேட்டி கட்டிக் கொண்டு கணேசஅய்

யன் பறைகின்றான்!

நாடுஆள்பவன் ஆரியனாக இல்லாதபோது 

எவனும் சூத்திரனாம்! 

கடவுளின் மைந்தன் அடிமை பஞ்சமனாம்! 


கோயில் கருவறைகளை ஆக்கிர

மித்து...நாடு ஆளும்;

பார்ப்பனன்! ஏழை பிராமணனாம்;  

பொய்யாய் குலைகிறான்!


போராடும் ஊழியருக்கு சாதி இல்லை! 

மதமும் இல்லை! 

அந்தப்படிக்கு... சூத்திரனுக்கும் பஞ்சம

னுக்கும் கோயிலும்...

இல்லை! குருக்கள் பதவியும்இல்லை!

இதுதாம்பா அவள் 

குதப்பும் கடவுள் நம்பிக்கை! ஏற்கவா?


பசு அன்ன வாழ்ந்து காட்டியது;

ஒற்றுமைப் பிரியர்...

காந்தியை; 

பேதமத வெறியன், அன்று…

சுட்டுக் கொன்றான்!


அவனுக்கு நினைவு நாளாம்! என்னஓர் 

சூழ்ச்சி உச்சிமுகரல்!

நாடு அமைதி கெட தேசநாச பக்தன்...

டிசம்பர் 6-அய் தேவுச்

செய்து பாபர்... மசூதியை இடித்தான்!


பெளத்தத்தில் இருந்து இந்து மதத்துக்குள் 

மதமாற்றம் நிழக தலித்துக்களை ஆயிரம் 

கழுமரங்களில் ஏற்றி வதம்செய்து கொன்ற

ஏதோ ஒருஅக் கிரககார அக்கிராமகாரன்...


அந்நிகழ்வை மறக்க திருக்க...

அதற்கும் விழா ஒன்று கண்டு;

கொழு பொம்மைகள் என்று...

பொம்மைகள் கண்காட்சி...

ஆண்டாண்டு நடத்துகின்றான்!


ஆகாயம் கிழியும் வெடிப்பில் இடிமின்னல்!

அதிர்வு... நெருப்பு;


மலைகள் துடிப்பில் கொதிக்கும் எரிசாம்பல் 

அனல்குழம்பு தீஆறு;


மேகதிரட்சி பெருமழை ஆகினால் வெள்ளப்

பெருக்கு துயரம்;


பூமிமிரள உருள புரள அழிவு பூகம்பம்...

இன்னல் தாழாட்டி...


ஆழி அதிர்ந்தால், அறிவியலும் மிரளும்!

உயிர்கள் மாயும் டி.சுனாமி;


கதிரவன் கனன்றால் பயிர்கள் கருகும்...

நெருப்புப் புரட்சி;


ஓசோன்படல ஓட்டையால், மருத்துவம்...

எடுபடாது மரிப்போம்!


பன்றி டெங்கு உயிர் கொல்லிகளும்...

இறைவனின் படைப்போ? 


வாழ்வன பொய்ஓது வோனைவிலகி;

அறிவியல் உயிர்தப்பும் பாதை...


ஐதெரிவி! தெய்வம் என்பது வெறுமை!

மானுடமண்டை ஓட்டுள்...

மூளையாய் முயங்கிடும் போலிசாமியார்!


Go: 

 தீண்டாஅருவருப்பு மதம் விலகியமகா இந்தியா!: குடம்பாலில் பாம்பு... விஷம் கக்கினதுபோல் இந்துத்து... https://diravidardnagaranitha.blogspot.com/2017/11/blog-post_17.html?spref=tw

Comments

Popular posts from this blog

நேர்மை இயல்! > திராவிட இம்சை அரசி தென்றல்!,

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்! > கார்த்திகா எக்ஸ்பிரஸ்!

சாதி மனு-வாரிசு > பாரதியார்!