Posts

சாதி மனு-வாரிசு > பாரதியார்!

Image
  இம்சை அரசி தென்றல் 1நா   · "அச்சமில்லை அச்சமில்லை" என பாடிக்கொண்டே பிரிட்டிஷ்க்கு அச்சப்பட்டு பாண்டிச்சேரியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார் அந்த வீரமிக்க புரட்சி கவிஞர். பகுத்தறிவு என்பவரது பதிவு பகுத்தறிவு பொ இ 6ம.நே   · பாரதியாரின் பாடல்களில் சாதி இல்லையா ? அது ஆரிய பார்ப்பன அடிவருடி 1.பாடல் : வந்தே மாதரம் - சரணம் -2 - வரி -1 " ஆரிய பூமியில் " 2.எங்கள் நாடு - பாடல் - 3- வரி 7 "உன்னத ஆரிய நாடெங்கள் நாடே " 3.பாரதமாதா - (1)பாடல் -1,வரி 4 "ஆரிய ராணியின் வில் " (2)பாடல் -4 , வரி 4 " ஆரிய ராணியின் சொல் " (3)பாடல் -6 , வரி 4 " ஆரிய தேவியின் தோள் " 4.பாரத தேவியின் திருத்த சாங்கம் - பாடல் 2 - நாடு ,வரி4 " ஆரிய நாடென்றே அறி " 5.தாயின் மணிக்கொடி பாடல் 5 - வரி 5 " ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ ?" 6.தமிழ் நாடு - பாடல் 2 வரி 1 " வேதங்கள் நிறைந்த தமிழ்நாடு " 7.தமிழ்த் தாய் , (1)பாடல் 1 ,வரி 2 "ஆரிய மைந்தன் " (2)பாடல...

வரலாறு > திருக்குறல் ஒரு பௌத்த நூல்.

Image
  Suresh Bhim என்பவரது பதிவு Suresh Bhim 14ம.நே   · திரிக்குறல் ஒரு பௌத்த நூல். கந்தப்பன் வீட்டில் பல்லாண்டு காலமாக பாதுகாக்கப்பட்ட திரிக்குறளும் நாலடியார் ஓலைச் சுவடுகளும் ஆரிங்டன் பிரபு மூலமாக எல்வீஸ் பிரபுவிடம் கொடுக்கப்பட்டு பின்னர் நூல் வடிவில் வந்ததாக வரலாறு சொல்கிறது. ஆக ஓலைச்சுவடியாக இருந்த திரிக்குறள் நூல் வடிவில் மறுபிறவி எடுத்த பெருமையும் திரிக்குறள் திருக்குறளாக மாறியதாகவும் அறியமுடிகிறது. திரிக்குறள்” என்ற சொல்லானது 1892ம் ஆண்டில் அயோத்திதாசர் பண்டிதரால் எழுதப்பட்ட நூதன சாதிகளின் ஹ்பவ பீடிகை, 1909ல் எழுதப்பட்ட திருவள்ளுவர் நாயனார் சரித்திரம், 1907ல் வெளிவந்த தமிழன் வார ஏடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1831ம் ஆண்டு வித்வான் தாண்டவராய முதலியார், வித்துவான் முத்துச்சாமிப் பிள்ளை ஆகியோர் மூலமாக அச்சிட்டு வெளிவந்த திரிக்குறள் நூல் மக்கள் மத்தியிலே பவனிவந்தது. 1835ல் விசாகப் பெருமாள் ஐயர் அச்சிட்ட திருக்குறள் வரலாற்றிலும் 1837ல் விசாகப் பெருமாளின் குறளில் சரவணப் பெருமாள் ஐயர் அச்சிட்ட நூல்களிலும் திருவள்ளுவர் பிராமணர் வகுப்பைச் சார்ந்தவர் எனும் பொய் வாதங்களை அயோத்திதாசர...